மாணவர்களின் தீப்பொறி..


1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை  மாணவர்களை இயக்கம் சக்தியாய் திகழ்ந்தவர் புலவர் இலக்குவணார் அவரை பார்த்து அன்றைய ஆளும் வர்க்கம்  மாணவர்களின் போராட்டம் தீவிரம்  அடைகிறது. நீங்கள் சொன்னால் தான் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்துவார்கள் என்று கேட்டபோது இலக்குவணார் சொன்னார்