தலித் அல்லாதவோர்


மதுரை மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் தேவர் , நாயக்கர் சமூகத்தவர்கள் தலித் இனத்துக்கு எதிராக கை கோர்த்துள்ளனர் . தலித் இனத்தவர்கள் தொடர்ந்து பெரும்பான்மை உயர் சமுகத்தை திருமணம் ,செய்வதும் தேவர் குருபூஜை , கட்டபொம்மன் குருபூஜை போன்ற விழாக்களில் தலித் என்ற போர்வையில் பெரும் தொந்தரவு செய்வதை அரசு கவனிக்க தவறியதையும் ,தலித் பாதுகாப்பு சட்டத்தை திருந்தி எழுதிட வேண்டும் என்றும் , உயர் சமூக
த்தவர்கள் சார்பில் தலித் அல்லாதவோர் அமைப்பு தொடங்கப்பட்டது . தலைமை தாங்குவதில் மொட்டையா நாயக்கர் , முத்தையா தேவர் , பெருமாள் கோனார் முதலானோர் கலந்து கொண்டனர் .

தலித் சமுகதவர்களை திருமணம் செய்வதை தடுப்பது , சாதி பெருமைகளை தலைமுறையினர் தெரிந்து கொள்ள பாடம் சொல்லி கொடுப்பது போன்று பல கோரிக்கைகளை நிறைவேற்றினர் . தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகங்கள் சேர்ந்தால் வெறும் 18% மட்டுமே இருக்கும் தலித்களால் தாக்கு பிடிக்க முடியாது என்றும் தெரிவித்தனர் . மேலும் நாயக்கர் இனத்தில் பிறந்த ஒருவரும் தேவர் குருபூஜை தாக்குதலில் உயிர் இறந்துள்ளார் என்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .
மதுரை மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் தேவர் , நாயக்கர் சமூகத்தவர்கள் தலித் இனத்துக்கு எதிராக கை கோர்த்துள்ளனர் . தலித் இனத்தவர்கள் தொடர்ந்து பெரும்பான்மை உயர் சமுகத்தை திருமணம் ,செய்வதும் தேவர் குருபூஜை , கட்டபொம்மன் குருபூஜை போன்ற விழாக்களில் தலித் என்ற போர்வையில் பெரும் தொந்தரவு செய்வதை அரசு கவனிக்க தவறியதையும் , தலித் பாதுகாப்பு சட்டத்தை திருந்தி எழுதிட வேண்டும் என்றும் , உயர் சமூ
க
த்தவர்கள் சார்பில் தலித் அல்லாதவோர் அமைப்பு தொடங்கப்பட்டது . தலைமை தாங்குவதில் மொட்டையா நாயக்கர் , முத்தையா தேவர் , பெருமாள் கோனார் முதலானோர் கலந்து கொண்டனர் .

தலித் சமுகதவர்களை திருமணம் செய்வதை தடுப்பது , சாதி பெருமைகளை தலைமுறையினர் தெரிந்து கொள்ள பாடம் சொல்லி கொடுப்பது போன்று பல கோரிக்கைகளை நிறைவேற்றினர் . தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகங்கள் சேர்ந்தால் வெறும் 18% மட்டுமே இருக்கும் தலித்களால் தாக்கு பிடிக்க முடியாது என்றும் தெரிவித்தனர் . மேலும் நாயக்கர் இனத்தில் பிறந்த ஒருவரும் தேவர் குருபூஜை தாக்குதலில் உயிர் இறந்துள்ளார் என்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .