திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவூரில் நடந்த அராஜகங்கள் அதைத் தொடர்ந்து
நடத்திய கொலைகளையும்; கம்பைநல்லூரில் நடந்த பொறுக்கித் தனங்களையும்; அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட கொலைவிபரத்தையும், சுருக்கமாகப் பட்டியலிடுகிறோம்.
திருவூரில் நடத்தப்பட்ட பாலியல் அராஜகங்களும் கொலைகளும்:
சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவூர். இந்த ஊர் காலனியில் 1500 தலித் குடும்பங்களும்; ஊரில் வன்னியர் 150 குடும்பங்களும்; கோனார்; செட்டியார்; ஐயர்; நாயுடு குடும்பங்கள் என சுமார் 50ம் உள்ளன.
திருவூரில் தலித்துக்கள் அதிகம் உள்ளதால் சுவர் விளம்பரங்கள் செய்யும் உரிமை தங்களுக்கே என்றும்; அம்பேத்காருக்கு மட்டுமே சிலை என்றும்; கள்ளச்சாராயம் விற்கும் உரிமையும்; கூவம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்றும்; பிற சாதியினர் எல்லாம் தங்கள் அடிமைகள் என்றும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எப்படியோ ஒழியட்டும் என்று தலித் அல்லாத பிற சாதியினர் பொறுத்துக்கொண்டு ஒதுங்கியே இருந்தனர்.
ஆனால், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறிப்பது; கையைப் பிடித்து இழுத்து சட்டைக்குள் மணலைப் போடுவது; சடைçய் உடையைப் பிடித்து இழுப்பது; கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சொல்லி சேஷ்டைகளைச் செய்வது;- வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பாலியல் தொல்லைகள் தருவது; தூக்கிக் கொண்டுபோய் விடுவோம் என மிரட்டுவது என – தன்மானத்தைக் குத்திக்கிளறும் அராஜகங்கள் வளர்ந்தபோது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கத்தொடங்கினார்கள்.
இந்த எதிர்ப்புகளுக்குத் தூண்டுகோலாக இருந்த வன்னியரான முன்னாள் ராணுவ வீரர் பொன்னுசாமியை வீடுபுகுந்து வெட்டி; மாடியிலிருந்து கீழே தூக்கி வீசி; கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தவரை, கீழே நின்ற கும்பல் உயிர்போகும்வரை வெட்டிசாய்த்துவிட்டு; சுற்றி நின்று டான்ஸ் ஆடினார்கள் – விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளைச் சேர்ந்த அரக்கர்கள். மேற்கண்ட அதே திருவூரில் – பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சுகுமார்; ரமேஷ் என்ற 20 வயது கூட நிரம்பாத இரண்டு வன்னிய இளைஞர்களை 1.2.2003 அன்று வெட்டிச் சாய்த்தது இந்தக் கொலைகாரக் கும்பல்.
இந்தப் பொறுக்கிக் கும்பலோடு சண்டைபோட்டு வாழமுடியாது என அஞ்சிய அனைத்து சமூகத்தவரும் தங்கள் பெண் குழந்தைகளை 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த அக்கிரமங்கள் குறித்து -2003 மே திங்கள் அச்சமில்லை இதழில் விரிவான செய்திகளை வெளியிட்டு திருவூரில் பெரும்பான்மையாக இருப்பதை வைத்து தலித்துகள் 3 வன்னியர்களை வெட்டிக் கொல்லலாம் என்றால் – மற்ற சாதிகள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் தலித்துகளை வெட்டிக்கொல்வது நியாயம் என்று ஆகிவிடாதா? என்று கேட்டிருந்தோம்.
இன்றுவரை அந்த மூன்று வன்னியர்களை வெட்டிக்கொன்ற கொலைகாரன் எவனையும் – காவல் நிலையமோ நீதிமன்றமோ தண்டிக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பொறுக்கித்தனங்களும் கொலையும் கம்பைநல்லூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொறுக்கிக்கும்பலின் அராஜகங்கள் குறித்து 11.11.2009 நாளிட்ட நக்கீரன் இதழ் வெளியிட்ட செய்தியைப் படிக்கிற மான ரோசமுள்ள யாருக்கும் ரத்தம் கொதிக்கும். இந்த வெறிநாய்களை ஊரில் எப்படி நடமாட அனுமதிக்கலாம் என்று கோபம் கொப்புளிக்கும். மாணவிகளின் பள்ளிப்படிப்பை எப்படி எல்லாம் அழித்து ஒழிக்கிறது இந்தக் கும்பல் என்பதை அறிகிற எந்த நாகரீக சமூகமும் இந்தப் பொறுக்கிகளின் முகத்தில் காரித் துப்பும். நக்கீரன் இதழ் வெளியிட்ட சம்பவங்களை பட்டியலிடுகிறோம் படியுங்கள்.
சம்பவம் 1.
+2 படிக்கும் மாணவி ஒருவர் தன் பள்ளி ஆசிரியரோடும்; ஊராட்சி மன்றத் தலைவரோடும்; சக மாணவ மாணவிகளோடும் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். கோழி முட்டைகள் இரண்டை இரண்டு கைகளிலும் வைத்தக் கொண்டு எதிரேவந்துகொண்டிருந்த வாலிபன் ஒருவன் – அந்த +2 மாணவியை வழிமறித்து உசந்த சாதி உசந்தசாதி என்கிறார்களே இதை உடைத்தால் உடையுமா பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த மாணவியின் மார்பில் அழுத்தி முட்டைகளை உடைக்கிறான்.
திகைத்துப் பதறிய அந்த மாணவி அடநாயே என்றபடி செருப்பைக் கழட்டி அடிக்கிறார்.
அதைத் தடுத்துவிட்டு அவர் சடையைப் பிடித்து இழுத்து குனியவைத்து உதைத்துவிட்டு ஓடுகிறான். இதற்காக அந்த இளைஞனைக் கண்டித்தால – பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் பொய் வழக்குத் தொடுத்துவிடுவார்கள் என்று மனம் புழுங்கினார்கள் ஊராட்சித் தலைவரும் ஆசிரியரும்.
சம்பவம் 2.
ஜெ.பாளையம் பி.ஆர் சாதி (பறையர் சாதி) இளைஞர்களால் பாதிக்கப்பட்ட மாணவி விஜயாவைச் சந்தித்தோம். ஈவ் டீசிங்கிலிருந்து இன்னமும் மீளாத விஜயா முன்னாடி பின்னாடி உரசினான், காலை மிதிச்சான், ஜடையைப் பிடித்து இழுத்தான், அசிங்கம் அசிங்கமா பேசினான், இத்தனையும் பஸ்சுக்குள்ளேதான் நடந்தது, பஸ்சுல எல்லாரும் தலையைக் குனிஞ்சிக்கிட்டாங்க. தினமும் இதேமாதிரி. பொறுக்கமுடியாமல் வீட்டிலே அண்ணனுங்ககிட்டே சொன்னேன். அடுத்தநாள் (20.10.2009) என் அண்ணனுங்க வந்தாங்க. அப்பவும் இப்படியே செய்தான். அவன அடிச்சி போலீஸ் ஸ்டேசனுல ஒப்படைச்சாங்க.
அந்த பஸ் ஜே.பாளையம் போனதும் அவங்க சாதிக்காரங்க பஸ்சை வழிமறிச்சு கண்ணாடிகளை உடைச்சாங்க. என்னாடி பன்னிட்டான் எங்க பையன்? அவனை ஏன்டி போலீசுல புடிச்சுக் கொடுத்தேன்னு என்னையும் அடிச்சு.. கேவலமா பேசி.. தொடர்ந்து சொல்ல முடியாமல் முகத்தை மூடித் தேம்பினார் விஜயா.
இந்த சம்பவத்திற்கு காரணமான மணி என்பவனை விட்டுவிட்டு அவனைக் கண்டித்த காரணத்திற்காக 14 பேர்மேல தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்திலே வழக்கு போட்டுட்டாங்க… கண்டிச்ச மாதையன் என்பவரின் பிணம் மறுநாள் கிணற்றில் கிடந்தது. இதுக்கு காரணமானவர் சுதாகர் என்ற தலித் எஸ்.பி.தான். மாதையன் சாவு பற்றி சரியான விசாரணை கூட இல்ல.. இதுதான் நீதியா… விஜயாவின் உறவினர் ஒருவர் நம்மிடம் குமுறினார்.
சம்பவம் 3.
அவனுங்க நடந்துகிட்டதை பேசுனதை இப்ப நெனைச்சாலும் ஒடம்பு கூசுதுங்க அண்ணா… அவ்வளவு அருவெறுப்பு என்று சொல்லும் கலா தன் 10ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.
சம்பவம் 4.
கம்பைநல்லூர் பழநியையும் அவரது மகள் ரஞ்சிதாவையும் அவர்கள் வீட்டில் சந்தித்தோம். காலை 7 மணி இருக்கும். மிளகா வாங்கிக்கிட்டு கடையிலிருந்து வரும்போது சுப்பிரமணிங்கிறவன் அசிங்கமா வார்த்தையைச் சொல்லிக்கிட்டே என் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து என் தாடையில் கடிச்சுப்புட்டான். ஊர் சனங்கதான் அவனை அடிச்சு விரட்டினாங்க என்றார் ரஞ்சிதா. புகார் கொடுத்ததற்காக, எங்கமேலயே தீண்டாமை கேசு போட்டு வதைக்கிறாங்க என்றார் பழநி.
சம்பவம் 5.
இருட்டினபிறகு எந்த பொண்ணும் வெளியில நடக்க முடியாது. தெருமுனையில நின்னுகிட்டு லவ் பாட்டு பாடிக்கிட்டே பேண்ட்டைக் கழட்டிடுவானுங்க. பிரண்ட்ஸ்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு நடந்துக்குவானுங்க அண்ணா.. +2 மாணவி காமாட்சியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
சம்பவம் 6.
கம்மைநல்லூர் ஸ்டேசன் ஏட்டு சாகுல் செரீப். அவரது மகளையும் விட்டு வைக்கவில்லை. இதை தடுக்க அந்த ஊர் ஸ்டேசன் ஏட்டாலகூட ஒண்ணும் செய்ய முடியல. ஜின்னா தெருவிலிருந்து தங்கவேல் தெருவுக்கு வீடுமாற்றி தன் பெண்ணைக் காத்துக்கொண்டார் என்கிறார் கம்யூனிஸ்ட் தோழர் மாது.
சம்பவம் 7.
கம்மைநல்லூர் பேரூராட்சிக்கு தலித் சமூகத்தைச சேர்ந்த கிருஷ்ணன் தான் தலைவர். அவரிடம் இந்த ஈவ் டீசிங் பற்றிக் கேட்டோம். ஏதோ 10 பொறுக்கிப் பசங்க செய்யுறானுங்க அதுக்காக இங்கே இருக்குற 2500 தலித் குடும்பங்களையும் குறைசொல்லக் கூடாது என்றார். காவல்துறை மாணவிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும் இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ இல்லையோ… மாணவிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கனுணும். இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் என தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மனநிலையை வெளிப்படுத்தினார் வகுராப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மாரியப்பன்.
விடுதலைச்சிறுத்தைகளால் ஊருக்கு ஊர் வளர்த்துவிடப்பட்டுள்ள இந்தப் பொறுக்கிக் கும்பலுக்கு எதிராக – சட்டத்தை கையில் எடுக்கும் மனோநிலைக்கு மற்ற சமூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என நக்கீரன் பத்திரிகை எழுதி இருப்பது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கொடுத்திருக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் கூட- மாணவிகளுக்கு எதிராக அந்தப் பொறுக்கிக் கும்பலால் அரங்கேற்றப்படும் பாலியல அராஜகஙகளைத் தடுக்கவோ; அந்தப் பொறுக்கிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்வோ; மாதையன் கொலையாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவோ அப்போதைய கருணாநிதி அரசும் அவர் கையில் இருந்த காவல் துறையும் முன்வரவில்லை என்பது – கருணாநிதி அரசே ஒரு பொறுக்கி கும்பலின் அரசாக இருந்தது என்பதற்கான அடையாளமாகும்.
நடத்திய கொலைகளையும்; கம்பைநல்லூரில் நடந்த பொறுக்கித் தனங்களையும்; அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட கொலைவிபரத்தையும், சுருக்கமாகப் பட்டியலிடுகிறோம்.
திருவூரில் நடத்தப்பட்ட பாலியல் அராஜகங்களும் கொலைகளும்:
சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவூர். இந்த ஊர் காலனியில் 1500 தலித் குடும்பங்களும்; ஊரில் வன்னியர் 150 குடும்பங்களும்; கோனார்; செட்டியார்; ஐயர்; நாயுடு குடும்பங்கள் என சுமார் 50ம் உள்ளன.
திருவூரில் தலித்துக்கள் அதிகம் உள்ளதால் சுவர் விளம்பரங்கள் செய்யும் உரிமை தங்களுக்கே என்றும்; அம்பேத்காருக்கு மட்டுமே சிலை என்றும்; கள்ளச்சாராயம் விற்கும் உரிமையும்; கூவம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்றும்; பிற சாதியினர் எல்லாம் தங்கள் அடிமைகள் என்றும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எப்படியோ ஒழியட்டும் என்று தலித் அல்லாத பிற சாதியினர் பொறுத்துக்கொண்டு ஒதுங்கியே இருந்தனர்.
ஆனால், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறிப்பது; கையைப் பிடித்து இழுத்து சட்டைக்குள் மணலைப் போடுவது; சடைçய் உடையைப் பிடித்து இழுப்பது; கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சொல்லி சேஷ்டைகளைச் செய்வது;- வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பாலியல் தொல்லைகள் தருவது; தூக்கிக் கொண்டுபோய் விடுவோம் என மிரட்டுவது என – தன்மானத்தைக் குத்திக்கிளறும் அராஜகங்கள் வளர்ந்தபோது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கத்தொடங்கினார்கள்.
இந்த எதிர்ப்புகளுக்குத் தூண்டுகோலாக இருந்த வன்னியரான முன்னாள் ராணுவ வீரர் பொன்னுசாமியை வீடுபுகுந்து வெட்டி; மாடியிலிருந்து கீழே தூக்கி வீசி; கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தவரை, கீழே நின்ற கும்பல் உயிர்போகும்வரை வெட்டிசாய்த்துவிட்டு; சுற்றி நின்று டான்ஸ் ஆடினார்கள் – விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளைச் சேர்ந்த அரக்கர்கள். மேற்கண்ட அதே திருவூரில் – பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சுகுமார்; ரமேஷ் என்ற 20 வயது கூட நிரம்பாத இரண்டு வன்னிய இளைஞர்களை 1.2.2003 அன்று வெட்டிச் சாய்த்தது இந்தக் கொலைகாரக் கும்பல்.
இந்தப் பொறுக்கிக் கும்பலோடு சண்டைபோட்டு வாழமுடியாது என அஞ்சிய அனைத்து சமூகத்தவரும் தங்கள் பெண் குழந்தைகளை 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த அக்கிரமங்கள் குறித்து -2003 மே திங்கள் அச்சமில்லை இதழில் விரிவான செய்திகளை வெளியிட்டு திருவூரில் பெரும்பான்மையாக இருப்பதை வைத்து தலித்துகள் 3 வன்னியர்களை வெட்டிக் கொல்லலாம் என்றால் – மற்ற சாதிகள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் தலித்துகளை வெட்டிக்கொல்வது நியாயம் என்று ஆகிவிடாதா? என்று கேட்டிருந்தோம்.
இன்றுவரை அந்த மூன்று வன்னியர்களை வெட்டிக்கொன்ற கொலைகாரன் எவனையும் – காவல் நிலையமோ நீதிமன்றமோ தண்டிக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பொறுக்கித்தனங்களும் கொலையும் கம்பைநல்லூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொறுக்கிக்கும்பலின் அராஜகங்கள் குறித்து 11.11.2009 நாளிட்ட நக்கீரன் இதழ் வெளியிட்ட செய்தியைப் படிக்கிற மான ரோசமுள்ள யாருக்கும் ரத்தம் கொதிக்கும். இந்த வெறிநாய்களை ஊரில் எப்படி நடமாட அனுமதிக்கலாம் என்று கோபம் கொப்புளிக்கும். மாணவிகளின் பள்ளிப்படிப்பை எப்படி எல்லாம் அழித்து ஒழிக்கிறது இந்தக் கும்பல் என்பதை அறிகிற எந்த நாகரீக சமூகமும் இந்தப் பொறுக்கிகளின் முகத்தில் காரித் துப்பும். நக்கீரன் இதழ் வெளியிட்ட சம்பவங்களை பட்டியலிடுகிறோம் படியுங்கள்.
சம்பவம் 1.
+2 படிக்கும் மாணவி ஒருவர் தன் பள்ளி ஆசிரியரோடும்; ஊராட்சி மன்றத் தலைவரோடும்; சக மாணவ மாணவிகளோடும் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். கோழி முட்டைகள் இரண்டை இரண்டு கைகளிலும் வைத்தக் கொண்டு எதிரேவந்துகொண்டிருந்த வாலிபன் ஒருவன் – அந்த +2 மாணவியை வழிமறித்து உசந்த சாதி உசந்தசாதி என்கிறார்களே இதை உடைத்தால் உடையுமா பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த மாணவியின் மார்பில் அழுத்தி முட்டைகளை உடைக்கிறான்.
திகைத்துப் பதறிய அந்த மாணவி அடநாயே என்றபடி செருப்பைக் கழட்டி அடிக்கிறார்.
அதைத் தடுத்துவிட்டு அவர் சடையைப் பிடித்து இழுத்து குனியவைத்து உதைத்துவிட்டு ஓடுகிறான். இதற்காக அந்த இளைஞனைக் கண்டித்தால – பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் பொய் வழக்குத் தொடுத்துவிடுவார்கள் என்று மனம் புழுங்கினார்கள் ஊராட்சித் தலைவரும் ஆசிரியரும்.
சம்பவம் 2.
ஜெ.பாளையம் பி.ஆர் சாதி (பறையர் சாதி) இளைஞர்களால் பாதிக்கப்பட்ட மாணவி விஜயாவைச் சந்தித்தோம். ஈவ் டீசிங்கிலிருந்து இன்னமும் மீளாத விஜயா முன்னாடி பின்னாடி உரசினான், காலை மிதிச்சான், ஜடையைப் பிடித்து இழுத்தான், அசிங்கம் அசிங்கமா பேசினான், இத்தனையும் பஸ்சுக்குள்ளேதான் நடந்தது, பஸ்சுல எல்லாரும் தலையைக் குனிஞ்சிக்கிட்டாங்க. தினமும் இதேமாதிரி. பொறுக்கமுடியாமல் வீட்டிலே அண்ணனுங்ககிட்டே சொன்னேன். அடுத்தநாள் (20.10.2009) என் அண்ணனுங்க வந்தாங்க. அப்பவும் இப்படியே செய்தான். அவன அடிச்சி போலீஸ் ஸ்டேசனுல ஒப்படைச்சாங்க.
அந்த பஸ் ஜே.பாளையம் போனதும் அவங்க சாதிக்காரங்க பஸ்சை வழிமறிச்சு கண்ணாடிகளை உடைச்சாங்க. என்னாடி பன்னிட்டான் எங்க பையன்? அவனை ஏன்டி போலீசுல புடிச்சுக் கொடுத்தேன்னு என்னையும் அடிச்சு.. கேவலமா பேசி.. தொடர்ந்து சொல்ல முடியாமல் முகத்தை மூடித் தேம்பினார் விஜயா.
இந்த சம்பவத்திற்கு காரணமான மணி என்பவனை விட்டுவிட்டு அவனைக் கண்டித்த காரணத்திற்காக 14 பேர்மேல தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்திலே வழக்கு போட்டுட்டாங்க… கண்டிச்ச மாதையன் என்பவரின் பிணம் மறுநாள் கிணற்றில் கிடந்தது. இதுக்கு காரணமானவர் சுதாகர் என்ற தலித் எஸ்.பி.தான். மாதையன் சாவு பற்றி சரியான விசாரணை கூட இல்ல.. இதுதான் நீதியா… விஜயாவின் உறவினர் ஒருவர் நம்மிடம் குமுறினார்.
சம்பவம் 3.
அவனுங்க நடந்துகிட்டதை பேசுனதை இப்ப நெனைச்சாலும் ஒடம்பு கூசுதுங்க அண்ணா… அவ்வளவு அருவெறுப்பு என்று சொல்லும் கலா தன் 10ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.
சம்பவம் 4.
கம்பைநல்லூர் பழநியையும் அவரது மகள் ரஞ்சிதாவையும் அவர்கள் வீட்டில் சந்தித்தோம். காலை 7 மணி இருக்கும். மிளகா வாங்கிக்கிட்டு கடையிலிருந்து வரும்போது சுப்பிரமணிங்கிறவன் அசிங்கமா வார்த்தையைச் சொல்லிக்கிட்டே என் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து என் தாடையில் கடிச்சுப்புட்டான். ஊர் சனங்கதான் அவனை அடிச்சு விரட்டினாங்க என்றார் ரஞ்சிதா. புகார் கொடுத்ததற்காக, எங்கமேலயே தீண்டாமை கேசு போட்டு வதைக்கிறாங்க என்றார் பழநி.
சம்பவம் 5.
இருட்டினபிறகு எந்த பொண்ணும் வெளியில நடக்க முடியாது. தெருமுனையில நின்னுகிட்டு லவ் பாட்டு பாடிக்கிட்டே பேண்ட்டைக் கழட்டிடுவானுங்க. பிரண்ட்ஸ்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு நடந்துக்குவானுங்க அண்ணா.. +2 மாணவி காமாட்சியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
சம்பவம் 6.
கம்மைநல்லூர் ஸ்டேசன் ஏட்டு சாகுல் செரீப். அவரது மகளையும் விட்டு வைக்கவில்லை. இதை தடுக்க அந்த ஊர் ஸ்டேசன் ஏட்டாலகூட ஒண்ணும் செய்ய முடியல. ஜின்னா தெருவிலிருந்து தங்கவேல் தெருவுக்கு வீடுமாற்றி தன் பெண்ணைக் காத்துக்கொண்டார் என்கிறார் கம்யூனிஸ்ட் தோழர் மாது.
சம்பவம் 7.
கம்மைநல்லூர் பேரூராட்சிக்கு தலித் சமூகத்தைச சேர்ந்த கிருஷ்ணன் தான் தலைவர். அவரிடம் இந்த ஈவ் டீசிங் பற்றிக் கேட்டோம். ஏதோ 10 பொறுக்கிப் பசங்க செய்யுறானுங்க அதுக்காக இங்கே இருக்குற 2500 தலித் குடும்பங்களையும் குறைசொல்லக் கூடாது என்றார். காவல்துறை மாணவிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும் இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ இல்லையோ… மாணவிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கனுணும். இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் என தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மனநிலையை வெளிப்படுத்தினார் வகுராப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மாரியப்பன்.
விடுதலைச்சிறுத்தைகளால் ஊருக்கு ஊர் வளர்த்துவிடப்பட்டுள்ள இந்தப் பொறுக்கிக் கும்பலுக்கு எதிராக – சட்டத்தை கையில் எடுக்கும் மனோநிலைக்கு மற்ற சமூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என நக்கீரன் பத்திரிகை எழுதி இருப்பது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கொடுத்திருக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் கூட- மாணவிகளுக்கு எதிராக அந்தப் பொறுக்கிக் கும்பலால் அரங்கேற்றப்படும் பாலியல அராஜகஙகளைத் தடுக்கவோ; அந்தப் பொறுக்கிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்வோ; மாதையன் கொலையாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவோ அப்போதைய கருணாநிதி அரசும் அவர் கையில் இருந்த காவல் துறையும் முன்வரவில்லை என்பது – கருணாநிதி அரசே ஒரு பொறுக்கி கும்பலின் அரசாக இருந்தது என்பதற்கான அடையாளமாகும்.