தொடர்பு கொள்ள...


 ஆறு .சரவணத்தேவர் 
(மாநில தலைவர்)
தமிழ்நாடு முக்குலத்துப்புலிகள் அமைப்பு 
தலைமை அலுவலகம்.9786385007,9965675332,9943408190.9865561407.

அமைப்பின் மாநில பொறுப்பாளர் 

கொடிஎற்றுவிழா

தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் கொடிஎற்றுவிழா ,சிவகங்கை மாவட்டம் மதகபட்டி.

தமிழ்நாடு முக்குலத்து புலிகள், அமைப்பின் செய்திகள்


திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கந்தி ,மற்றும் பரமக்குடி, மதுரை ஆகிய பகுதிகளில் நடந்த . முக்குலத்து சொந்தங்களின் படுகொலையை கண்டித்தும் 

கொலைகளுக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய கோரியும் .

சம்பவத்தில் வீரமரணம் அடைந்த சொந்தங்களின் , குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க கோரியும்.

நாகை அவுரிதிடலில்11-11-12 அன்று ஆறு.சரவனதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .


இடம்-அவுரிதிடல் , நாகப்பட்டினம்

6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி


மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி - நடிகர் கார்த்திக் வழங்கினார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா கடந்த மாதம் 30-ந்தேதி நடந்தது. அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற திருப்புவனத்தை அடுத்த அல்லிநகரம், கீழராங்கியம் ஆகிய ஊர்களை சேர்ந்த மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

மதுரையில் இருந்து பசும்பொன் தேவர் நினைவிடம் செல்ல நடிகர் கார்த்திக்கிற்கு தடை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல நடிகர் கார்த்திக்கிற்கு போலீஸ் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது மதுரை சிந்தாமணி ரிங்ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் பலியான 6 பேரின் குடும்பத்தினரை சந்தித்த நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார். இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 14 பேரை நேற்று பார்த்து நடிகர் கார்த்திக் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி வழங்கினார். பின்னர்

கருகிய குடிசைகளும் , கருகிய இனமும்....

கருகிய குடிசைகளுக்கு கதறும் தமிழினமமே , உயிரோடு கருகிய எம் இனத்திற்கு மௌனம் காத்தது ஏன் ?
அத்திப்பட்டி தொலைந்து போனதற்கு சினிமா கொட்டகை முழுவது கண்ணீரால் கழுவிய தமிழினமே பத்து உயிர்கள் வன்முறை நாய்களால் குதறப்பட்ட பொது கண் மூடி, வாய் மூடி உறங்கி போனது ஏன் ?
எங்களோடு சேர்ந்து கதற வேண்டாம்...பதற வேண்டாம் ..குறைந்த பட்ச அனுதாபம் கூட சொல்ல முடியாத தமிழினமே ...முள்ளி வாய்க்காலில் கொல்லி வைக்கப்பட்ட மொத்த தமிழினத்தையும் பார்த்து சிரித்த ராஜபக்சேவுக்கும் உங்களுக்கும் வேறுபாடு ஏதும் உண்டா?

மௌனம் காக்கும் அரசியல் கட்சிகள்



பரமக்குடியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினம் அனுசரிக்கப்படும் குருபூஜையை ஒட்டி நடந்த வன்முறையில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு எனத் தெரிகிறது. மருத்துவமனையிலும் பலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி நடந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் கொல்லப்பட்டனர்.

பசும்பொன் தேவரின் வீர மரணம் . . .


காமராஜர்


ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய வரலாறு... படியுங்கள், பரப்புங்கள் . . .
பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000.
ஜமீன் பரம்பரை
யில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.

தேவர் ஜெயந்தி விழாவில் 3 பேர் கொலை: பாதுகாப்பு பணியில் கவனக்குறைவு- 2 போலீசார் சஸ்பெண்டு



தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜையின்போது பரமக்குடி அருகே 3 பேர் கொலை செய்யப்பட்டனர். முன்னதாக கொலை நடந்த பகுதி அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் எமனேசுவரம் தலைமை காவலர் சேதுராமனுக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதே
போல் எமனேசுவரம் மற்றொரு தலைமை காவலர் சுலைமானுக்கு பொன்னையாபுரம் ரெயில்வே கேட்டில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. 2 பேரும் வேறு மாவட்ட போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

பஸ்கள் ஓடாததால் மதுரை போக்குவரத்து கழகத்துக்கு தினமும் கோடிக்கணக்கில் நஷ்டம்

கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பரமக்குடி பகுதியில் நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தது. இந்த வன்முறைகளை கண்டிக்கும் வகையில் மதுரை, விருதுநகர், ராம
நாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல இடங்களில் பதட்டம் ஏற்பட்டது.

அரசு பஸ்களில் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதனால் கடந்த 30-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மதுரை-பரமக்குடி போக்குவரத்து

போடியில் தேவர் சிலைக்கு அவமதிப்பு: சாலை மறியல்

போடி அருகே தேவாரத்தில் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. பதற்றமான சூழ்நிலையால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


போடியை அடுத்துள்ள தேவாரத்தில் காவல் நிலையம் முன்பாக தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேவர் சிலையை சனிக்கிழமை சிலர் அவமதிப்புக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. சாணம் போன்ற பொருளை கரைத்து ஊற்றியிருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தேவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன்

தென்மாவட்டங்களில் இன்று பந்த் விளைவித்த பாதிப்பு! பொதுமக்கள் அவதி!!





பரமக்குடி, மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று திரும்பிய 9 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தென்மாவட்டங்களில் இன்று பந்த் நடந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பதட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் நடந்த கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்தன.

பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.

தேவரின ஒருங்கிணைப்புக்குழு

கடந்த 30-ந்தேதி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பரமக்குடி அருகே 3 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டனர். மதுரை அருகே நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.

தென்மாவட்டங்களில் இன்று பந்த் போராட்டம்


மதுரை: பரமக்குடி, மதுரையில் 9 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தென்மாவட்டங்களில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் நடந்த கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்தன. பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பசு
ம்பொன்னில்

பசும்பொன் இல் முக்குலத்து புலி.....


தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு தேவர் ஜெயந்தி பசும்பொன்னில் 30.10.12