தமிழ்நாடு முக்குலத்து புலிகள், அமைப்பின் செய்திகள்


திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கந்தி ,மற்றும் பரமக்குடி, மதுரை ஆகிய பகுதிகளில் நடந்த . முக்குலத்து சொந்தங்களின் படுகொலையை கண்டித்தும் 

கொலைகளுக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய கோரியும் .

சம்பவத்தில் வீரமரணம் அடைந்த சொந்தங்களின் , குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க கோரியும்.

நாகை அவுரிதிடலில்11-11-12 அன்று ஆறு.சரவனதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .


இடம்-அவுரிதிடல் , நாகப்பட்டினம்