வீரகுல அமரன் இயக்கம்
வீரகுல அமரன் இயக்கம் சார்பாக தீக்குளித்த கணேசன் குடும்பத்துக்கு நிதியுதவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்கு ஆகும் தொகையை
எற்றுக் கொண்டுள்ளது.
சிவகாசி சிறுகுளம் கண்மாய்கரையில்
ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தந்தை பெரியார் நகர், உச்சநீதிமன்ற
தீர்ப்பின்படி விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் இடிக்க முயற்சிகள் கடந்த
18-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவதற்கு
எதிர்ப்பு தெரிவித்து தேவர் இனத்தை சார்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் சேர்வை
என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் கலவரம் (1957) – 4
பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து,
சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர்.
இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும்
விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று
வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள்,
பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம்
தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள்
நடத்தப்பட்டன.
முதுகுளத்தூர் கலவரம் (1957) – 3
சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா;
தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர்,
சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும்
பக்கங்களில் விரிவாகக் காண்போம்.
நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது
நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது
முதுகுளத்தூர் கலவரம் (1957) – 2
.மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்
சாட்டுக்கள் பின்வருமாறு : -
உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்
1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.
உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்
1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.
முதுகுளத்தூர் கலவரம் (1957) – 1
முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு
கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை
உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட
போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக
நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
டி.எஸ். சசிவர்ணத் தேவர் ஜில்லா அதிகாரிகளிடம் முறையிட்டார்.
அதையொட்டி இருதரப்பினரிடையே ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி, வேண்டாத விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்தில், ஜில்லா கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் ஒரு சமாதான மாநாட்டுக்கு ஏற்பா செய்தார். அந்த மாநாடு 1957 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதுகுளத்துhர் தாலுகா ஆபிசில் நடைபெற்றது.
அதையொட்டி இருதரப்பினரிடையே ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி, வேண்டாத விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்தில், ஜில்லா கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் ஒரு சமாதான மாநாட்டுக்கு ஏற்பா செய்தார். அந்த மாநாடு 1957 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதுகுளத்துhர் தாலுகா ஆபிசில் நடைபெற்றது.
முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30,
1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில்
பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ்
சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு
தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.
தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள்
தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ராஜராஜ சோழன் ஆவணப்படம்

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார்.'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவரது மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
மருது பாண்டியர் வரலாற்று பாடல்
மருது பாண்டியர் பற்றிய பாடலின் வரிகளை பதிவு
செய்துள்ளேன்... இதை எழுதியவர் பசும்பொன் இரா . கருணாநிதி .......
சொந்தங்களே கேளுங்க தென்சீமைக் கதையை கேளுங்க
சிவகங்கை சீமை மருதிருவர் கதைய கேளுங்க
வீரன் என்பார் சூரன் என்பார் மருதுக்கு இணை யாரு,,?
மருதை போல பூமியில் வாழ்ந்தவர் யாரு கூறு...?
நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழ்நாடு போற்றும் நல்லவர்கள்
மறத்தமிழனின் மானம் காத்த மன்னவர்கள்
நரிகுடி என்ற முக்குலம் இவர்கள் பிறந்த இடமே
வீரத்தாய் பொன்னாத்தாள் மருதை பெற்ற தெய்வமே
பழனியப்ப தேவர் இந்த மருதுவின் தந்தை
இவர்கள் வீரர்களாக மலர்ந்தது தான் தென்னகத்தின் விந்தை
அண்ணன் தம்பி இருவருமே அன்பு கொண்டு வளர்ந்தார்கள்
மருது சகோதரர்களின் வரலாற்று உண்மைகள்.?????????????
சிவகங்கை அரண்மனையில்
மறைக்கப்படும் எம் மாமன்னர் மருது சகோதரர்களின் வரலாற்று
உண்மைகள்.?????????????
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு
மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை
உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று
ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின்
சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய
சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!
சிவகங்கை அரண்மனையில்
மறைக்கப்படும் எம் மாமன்னர் மருது சகோதரர்களின் வரலாற்று
உண்மைகள்.?????????????
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!
தேவரினத்தவருக்கு எதிரானவர் நடிகர் சீமான் - தாய் புலிகள் குற்றச்சாட்டு!

தமிழன் தொலைக்காட்சியில் வாரந்தோரும்
புதன்கிழமை இரவு 9.00மணி முதல் 9.30 வரை "மீண்டெழும் தமிழர் வரலாறு" என்ற
நிகழ்ச்சியில் தமிழர் யார்? வேந்தர்யார்? மள்ளர், பள்ளர் யார் என்று தவறான
விளக்கத்துடன் ஒளிபரப்புகிறார்கள். இந்த நிகழ்ச்சி
முழுவதும் பள்ளர் எனும் மள்ளர் பற்றிய நிகழ்ச்சியாகவும் , சேர ,சோழ
,பாண்டியர்களின் பெருமையை குறைத்து மதிப்பிடத் தக்க நிகழ்ச்சியாகவும்
தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
வீரவணக்கம்....."
வீரமரணம் அடைந்த அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேசனுக்கு
முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பாக வீரவணக்கம்....."
சிவகாசி தந்தை
பெரியார் காலனியில் 40 வருடமாக முக்குலத்தோர்கள் 150 குடும்பத்தினர்
வாழ்ந்துவருகின்றனர். இன்று அதிகாலை 6 மணி ஆளவில் 500 போலீஸ் , விருதுநகர்
மாவட்ட S P , மதுரை S P , விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியாளர் ,
தலைமையில் இடிக்க முயன்ற போது தடுக்கும் விதமாக "அகமுடையார் இனத்தை
சேர்ந்த கணேஷன் என்பவர் தீ குளித்து வீரமரணம்..."இந்த
போராட்டத்தில் முக்குலத்தோர் சார்பாக "வீரகுல அமரன் இயக்கம், பார்வாடு
பிளாக்" மட்டும் கலந்து கொண்டது... முக்குலத்தோர் குடும்பத்தை கபத்த
அணைத்து முக்குலத்தோர் அமைப்புகளும் கலந்து கொள்ளவேண்டும்..
தியாகி கே.கணேசன்!!!
தன் உயிர் கொடுத்து பிறர் வாழ வழிகொடுத்த தியாகி
கே.கணேசன்!!!
சிவகாசி-பெரியார் நகரில் 18-08-2012
அன்று....கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வந்த சுமார் 108 வீடுகளை காலி
செய்ய அரசு அதிகாரிகள்,”புல்டோசர்”இயந்திரந்துடன் வந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளை
இடித்துவிட்டனர்.வீடுகளை இடிக்க உச்சநீதி மன்ற உத்தரவைக் காட்டியதாக
செய்திகள் வெளியாகின.அரசு அதிகாரிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலைக்
கண்டித்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த கே.கணேசன் என்பவர் தன் உடல் மீது
பெட்ரோலை ஊற்றிக்கொண்டு பக்கத்து வீட்டின் மாடியில் இருந்து குதித்து
தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள்
உள்ளன.அவரின் தற்கொலை முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் கூட அரசு
அதிகாரிகள் தங்களின் கடமை (!) தவறாமல் வாங்கிய “காசு”க்கு வீடுகளை
இடித்துக் கொண்டிருந்தனராம்.
சுந்தரபாண்டியன் படம்
அருமையான தேவர் சமூதாயத்தின்
வீரத்தை,தியாகத்தை,
தன்னம்பிக்கையை பறைசாற்றும் படம் ...முழுக்க
முழுக்க
தேவனின் தன்னம்பிக்கை படத்தின் இறுதிவரை உள்ளது ..
சசிக்குமாரும் அருமையாக நடித்துள்ளார் ..அதிலும்
...
...
''நண்பன் குத்துனால் செத்தால் கூட வெளிய சொல்லக்கூடாது''
என்ற ஒரு
வசனம் பல விசயங்களை ,நம் வரலாறை சொல்லுது ..
தேசியமும் தெய்வீகமும்
என்று நேதாஜி தலைமையையும் ,
பசும்பொன் தேவர் அய்யாவையும் பின் பற்றி
வாழும்
நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது
''நண்பன் குத்துனால் செத்தால் கூட வெளிய சொல்லக்கூடாது''
என்ற ஒரு வசனம் பல விசயங்களை ,நம் வரலாறை சொல்லுது ..
தேசியமும் தெய்வீகமும் என்று நேதாஜி தலைமையையும் ,
பசும்பொன் தேவர் அய்யாவையும் பின் பற்றி வாழும்
நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது
சுந்தர பாண்டியன் - பட விமர்சனம் - தேவர் சமுதாயத்தை சார்ந்த பதிவு:
சுந்தர பாண்டியன் - பட விமர்சனம் - தேவர் சமுதாயத்தை
சார்ந்த பதிவு:
படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும்
முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி
போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே
சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின்
படம் என்பது. தேனி - மதுரை மாவட்ட பகுதியை உள்ளடக்கிய ஊர்களை மையபடுத்தி
எடுக்கப்பட்ட படம் இது.
ராஜ ராஜ சோழத் தேவர்
நமக்குள்ளாகவே
இன்னும் உள்ள பாகுபாடு சரியாகல. பிறகு என்ன பண்ண முடியும்? எனக்கு தெரிந்த
தரவுகள் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் - அகமுடையார் இனத்தை சார்ந்தவர்;
ஆனால், அதை யாருமிங்கே ஏற்க நாதியில்லை. ஆதாரம் இருக்கா? அதை காட்டு
என்பார்கள். ஆதாரம் என்பதை பள்ளர்கள் போல தனக்கு தானே திருத்தி எழுதுவது
அல்ல. பூம்புகார் என்கிற காவிரி பூம்பட்டினமும் (நாகப்பட்டினம் மாவட்டம்),
உறையூரும் (திருச்சி மாவட்டம்), தஞ்சாவூரும் சோழர்களின் பகுதிகள். இந்த
திருச்சி - தஞ்சை - ஆரூர் - நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து
சாதியினரில் தேவர் யென்ற பட்டம் உடையவர்கள், அகமுடையார்கள் மட்டுமே.
சோழர்களின் அனைத்து மெய் கீர்திகளிலும் கூட "உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ
தேவர்க்கு யாண்டு" உடையார் என்ற பெயருக்கு முன்னால் பட்டம்
போட்டுக்கொள்வதும் அப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம்
வட மாவட்டங்களில் வாழும் அகமுடயார்களுக்கு போதுப்பட்டம் முதலியார் என்பதே
(செங்குந்தர் என்பரையே நாம் முதலியார் யென்று சொல்வோம்;
வாட்டாக்குடி இரணியன் தேவர்
“1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம்
தேதி, உலகம் முழுவதும்
கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக்
கொண்டாடும் போது நாம் வாட்டாக்குடி இரணியன் அவர்களை நினைவுக் கூறுகிறோம்
..
...
தமிழகத்தில் முதன் முதலாய் விவசாயத்
தொழிலாளர்கள் தங்கள் வாழ் வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும்
சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான ‘வாட்டாக்
குடி இரணியன்-சாம்பவான் ஓடைச் சிவராமன்’ [ இறப்பு ;மே மாதம் மூன்றாம்
தேதி]
1947 இல் இந்திய விடுத லைக்குப் பின் பண்ணையார்கள்
காங்கிரசில் சேர, ஆளுங்கட்சி யின் ஆதரவோடு பண்ணை அடிமை முறை
வளர்த்தெடுக்கப் படுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண்
ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயக் கூலிகளின் சொல்லொண்ணாத்
துயரமோ வரலாறாய் நிற்கிறது.
கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது நாம் வாட்டாக்குடி இரணியன் அவர்களை நினைவுக் கூறுகிறோம் ..
...

1947 இல் இந்திய விடுத லைக்குப் பின் பண்ணையார்கள் காங்கிரசில் சேர, ஆளுங்கட்சி யின் ஆதரவோடு பண்ணை அடிமை முறை வளர்த்தெடுக்கப் படுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண் ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயக் கூலிகளின் சொல்லொண்ணாத் துயரமோ வரலாறாய் நிற்கிறது.
பழம் பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர் மரணம்

பழம்பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர், சென்னையில் நேற்று, மாரடைப்பால் இறந்தார். இவருக்கு வயது,78. " பூ, விருமாண்டி, சிவகாசி, திருப்பாச்சி உட்பட, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கலைமாமணி விருது பெற்றுள்ளார். சென்னை சாலிகிராமத்தில், அவர் வீட்டில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார். இவர் உடலுக்கு, திரையுலகத்தினர் பலர், அஞ்சலி செலுத்தினர். இவருக்கு, அன்னம்மாள் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். பெரியகருப்பு தேவரின் உடல், சென்னையிலிருந்து நேற்று இரவு, அவரது சொந்த ஊரான, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள, கருமாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று, இறுதிச் சடங்கு நடக்கிறது...
பூலித்தேவன்
01.09.12 அன்று பூலித்தேவன்297 வது பிறந்த நாளையொட்டி காமேஸ்வரம் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய போது எடுத்த படம்....

மாவீரன் புலி தேவன்
சுதந்திர வீரர் மாமன்னர் புலி தேவன் ; புலித்தேவன் கும்பினியாரை எதிர்த்து நடத்திய போர்கள் .1755சுளையில் ஆற்காட்டு நவாபின் சகோதரரான மபுசுகன் பெரும்படையுடன் வந்து களக்காடு கோட்டையை கைப்பற்றினர் .இதனை அறிந்து புலித்தேவன் திருவிதன்குர் படைகளையும் சேர்த்திக் கொண்டு மபுசுகனுடன் போரிட்டு களக்காடு கோட்டையைக் கைப்பற்றினர் புலித்தேவன் .இபோரனது ஹெரான் புலி தேவனிடம் தோல்வியடைந்து சென்ற இரண்டு மதத்துக்குள் நடந்ததாகவும் .இக் களக்காடு கோட்டை திர்வனந்தபுரம் பழைய அரண்மனை இருக்கும் pathmanapurathin அருகமாயில் உள்ளது .களக்காடு porilirunthu thodarnthu கும்பினியாரை எதிர்த்துப் பல போர்களை புலி தேவன் நடதிள்ளர் .
கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெட்டிக் கொலை
கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெள்ளைச்சாமித்தேவர் வெட்டிக் கொலை - சாதியத்தாக்குதலாக திசை திரும்புகிறது
முன்னாள் தி மு க எம் எல் காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை 9.40 மணிக்கு வெட்டி படுகொல்லை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து நமது செய்தியாளர் அளித்த செய்தி " கமுதி வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்கள் . அவரது சொந்த ஊர் மேலராமநதி எனும் கிராமம் . மேலராமநதி எனும் ஊரில் தேவரினத்தினைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களே உள்ளன. மிகவும் செல்வாக்கு வாய்ந்த திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்களோடு அதே கிராமத்தைச் சேர்ந்த கீழராமநதி பள்ளர் சமூகத்தில் சிலர் முரண்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் தி மு க எம் எல் காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை 9.40 மணிக்கு வெட்டி படுகொல்லை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து நமது செய்தியாளர் அளித்த செய்தி " கமுதி வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்கள் . அவரது சொந்த ஊர் மேலராமநதி எனும் கிராமம் . மேலராமநதி எனும் ஊரில் தேவரினத்தினைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களே உள்ளன. மிகவும் செல்வாக்கு வாய்ந்த திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்களோடு அதே கிராமத்தைச் சேர்ந்த கீழராமநதி பள்ளர் சமூகத்தில் சிலர் முரண்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)