01.09.12 அன்று பூலித்தேவன்297 வது பிறந்த நாளையொட்டி காமேஸ்வரம் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய போது எடுத்த படம்....
