சிவகங்கை அரண்மனையில்
மறைக்கப்படும் எம் மாமன்னர் மருது சகோதரர்களின் வரலாற்று
உண்மைகள்.?????????????
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு
மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை
உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று
ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின்
சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய
சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!

எம் மன்னர்களின் வரலாற்றை மறைக்க முயலும் மானம் கெட்ட கயவர்களின்
சதிசெயலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் .... எம் மன்னர்களின் வீர
வரலாற்றை எந்த கொம்பனாலும் எம் மக்களின் உள்ளத்திலிருந்தும் .. சிவகங்கை
அரண்மனைளிருந்தும் அழிக்க முடியாது...
...
"அடங்கி போவதற்கு நாங்கள் அடிமைகள் அல்ல அகமுடையார்கள்"
மாமன்னர்களின் பேரப்புள்ளைகளை தட்டி எழுப்பாதீர்கள் ... காட்டிக்கொடுக்கும்
கயவர்களை ஓடிப்போ...........................
நன்றி....
மருது
தெ.சதீஸ் குமார்
சிவகங்கை அரண்மனையில்
மறைக்கப்படும் எம் மாமன்னர் மருது சகோதரர்களின் வரலாற்று
உண்மைகள்.?????????????
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!
எம் மன்னர்களின் வரலாற்றை மறைக்க முயலும் மானம் கெட்ட கயவர்களின்
சதிசெயலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் .... எம் மன்னர்களின் வீர
வரலாற்றை எந்த கொம்பனாலும் எம் மக்களின் உள்ளத்திலிருந்தும் .. சிவகங்கை
அரண்மனைளிருந்தும் அழிக்க முடியாது...
...
எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!
...
"அடங்கி போவதற்கு நாங்கள் அடிமைகள் அல்ல அகமுடையார்கள்"
மாமன்னர்களின் பேரப்புள்ளைகளை தட்டி எழுப்பாதீர்கள் ... காட்டிக்கொடுக்கும் கயவர்களை ஓடிப்போ...........................
நன்றி....மாமன்னர்களின் பேரப்புள்ளைகளை தட்டி எழுப்பாதீர்கள் ... காட்டிக்கொடுக்கும் கயவர்களை ஓடிப்போ.......................
மருது
தெ.சதீஸ் குமார்