வீரகுல அமரன் இயக்கம் சார்பாக தீக்குளித்த கணேசன்
குடும்பத்துக்கு நிதியுதவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்கு ஆகும் தொகையை
எற்றுக் கொண்டுள்ளது.
சிவகாசி சிறுகுளம் கண்மாய்கரையில்
ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தந்தை பெரியார் நகர், உச்சநீதிமன்ற
தீர்ப்பின்படி விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் இடிக்க முயற்சிகள் கடந்த
18-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவதற்கு
எதிர்ப்பு தெரிவித்து தேவர் இனத்தை சார்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் சேர்வை
என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் வீரகுல அமரன் இயக்கம்
தலைவர் கி.இரா.முருகன்,எழுத்தாளர் அரப்பா, சிவகாசி பாலமுருகன் , மருதுபாலா,
மருதுசதீஸ் மற்றும் சிவகாசி,விருதுநகர் அமைப்பாளர். ஆறுதல் கூறி ரூ.5000-
நிதியுதவி வழங்கினார் கணேசன் குழந்தைகளின் படிப்புக்கு ஆகும் தொகையை வீரகுல
அமரன் இயக்கம் எற்றுக் கொண்டுள்ளது.