ஆலோசனை நடத்திவிட்டு ராஜராஜ சோழன் நினைவிடத்தில் அபிசகம் செய்து மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய போது எடுத்த படம்....
சென்ற ஆண்டு தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின்
சார்பில் இராஜ ராஜ சோழன் சதைய விழா சிறப்பாக நடைப்பெற்றது
முக்குலத்து மக்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்படைய
செய்தனர் ..இந்த ஆண்டும் நம் அமைப்பு இந்த விழாவை
சிறப்பிக்க உள்ளது ..நம் இன மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ள
வேண்டும் என்று அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
முக்குலமே புறப்பட்டு தஞ்சை அதிர படைஎடு