இராஜராஜ சோழன் தேவர்



இராஜராஜ சோழன் தேவர் நினைவிடத்தை புதுப்பித்து கோவில் கட்டும் பணியை துவங்க
தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் ஆலோசனை. 
28.09.12 இன்று ராஜராஜ சோழன் நினைவிடம் அமைந்துள்ள உடையாளூர் கிராமத்தில் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் மாநில பொறுப்பாளர் R.P.காந்தி , ஆசிரியர் பார்த்தசாரதி , ஆறுமுகம் , ஆகியோர் உடையாளூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவ் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து ராஜராஜ சோழன் நினைவிடத்தை புதுப்பித்து கோவில் கட்டும் பணியை துவங்க ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை நடத்திவிட்டு ராஜராஜ சோழன் நினைவிடத்தில் அபிசகம் செய்து மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய போது எடுத்த படம்....

சென்ற ஆண்டு தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின்
சார்பில் இராஜ ராஜ சோழன் சதைய விழா சிறப்பாக நடைப்பெற்றது
முக்குலத்து மக்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்படைய
செய்தனர் ..இந்த ஆண்டும் நம் அமைப்பு இந்த விழாவை
சிறப்பிக்க உள்ளது ..நம் இன மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ள
வேண்டும் என்று அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
முக்குலமே புறப்பட்டு தஞ்சை அதிர படைஎடு
இந்த வருடம் முக்குலத்து புலிகள் அமைப்பு நிறுவன தலைவர் அண்ணன் ஆறு சரவண தேவர்
மற்றும் மு.மு.க தலைவர் சின்ன மறுத்து ஸ்ரீதர் வாண்டையார்,மறத்தமிழர் சேனை 
அமைப்பாளர் புது மலர் பிரபாகரன்,முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை தலைவர் 
செங்குட்டுவன் வாண்டையார்.அகில இந்திய முக்குலத்தோர் பாசறை தலைவர் v.c.சிற்றரசு
தேவர் மற்றும் முக்குலத்து பல அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளன...முக்குலத்து மக்கள்
  அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சோழ மன்னனை மீட்டு எடுப்போம்....