மாவீரன் புலி தேவன்

சுதந்திர வீரர் மாமன்னர் புலி தேவன் ; புலித்தேவன் கும்பினியாரை எதிர்த்து நடத்திய போர்கள் .1755சுளையில் ஆற்காட்டு நவாபின் சகோதரரான மபுசுகன் பெரும்படையுடன் வந்து களக்காடு கோட்டையை கைப்பற்றினர் .இதனை அறிந்து புலித்தேவன் திருவிதன்குர் படைகளையும் சேர்த்திக் கொண்டு மபுசுகனுடன் போரிட்டு களக்காடு கோட்டையைக் கைப்பற்றினர் புலித்தேவன் .இபோரனது ஹெரான் புலி தேவனிடம் தோல்வியடைந்து சென்ற இரண்டு மதத்துக்குள் நடந்ததாகவும் .இக் களக்காடு கோட்டை திர்வனந்தபுரம் பழைய அரண்மனை இருக்கும் pathmanapurathin அருகமாயில் உள்ளது .களக்காடு porilirunthu thodarnthu கும்பினியாரை எதிர்த்துப் பல போர்களை புலி தேவன் நடதிள்ளர் . 
கும்பிநியரும் ஆற்காட்டு நவாபும் சேர்ந்து கெடுபிடி வசூலில் இறங்கினர் இதை எதிர்த்து பாளைய காரர்கள் ஓரணியில் சேர்ந்து புரட்சி தளங்களைப் பலம் பொருந்தியதாக அமைக்கவும் திட்டம் தட்டினர் .எனவே நெற்கட்டான் சேவல் கோட்டையை பல படுத்தினர் ஆண்டு மலைசறலின் கண் அமைந்துள்ளதால் அங்கு மாவீரன் புலி தேவன் வீர பாண்டியன் எனும் பேரில் ஒரு கோட்டையை கட்டினர் .மபுசுகன் 600 குதிரைபடிகலையும் ஆயியம் சிப்பாய்களுடன் திருநெல்வேலியிலிருந்த ஏனைய படைகளுடன் களக்கட்டை தாக்கினான். மாவீரன் புலி தேவன்னின் புரசிப் படையும் திரிவேடங்குர் மர்தண்டனின் படைகளும் சேர்ந்து மபுசுகன் படையை எதிர்த்தனர்.மாவீரன் புலி தேவனின் வீரத்திற்கு முன்னால் மபுசுகன் படைகள் எதிர்த்து நிற்கமுடியாமல் தங்கள் ஆயதங்களை போட்டுவிட்டு ஓடினர். மாவீரன் புலி தேவன் வெற்றி பெற்றார்