தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் போக்குவரத்து மாற்றம்.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவிப்பார்கள். இதையொட்டி மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேவர் ஜெயந்தி, 30 .10 .2012, முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கதேவரின் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் அரசியில் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.
தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா தொடங்கியது
கமுதி: கமுதி அருகே பசும்பொன்னில் நேற்று காலை லட்சார்ச்சனையுடன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது. கிராம பகுதிகளில் பதற்றம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா நேற்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது.தேவர் நினைவில்லத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் லட்சார்ச்சனை பூஜை துவங்கி நடைபெற்றது.
மருதுபாண்டியர் 211-வது குருபூஜை விழா
- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சகோதரர்களின் 211-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமானோர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பல்வேறு கட்சி பிரமுகர்களும் குறிப்பிட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அகமுடையார் சமுதாயத்தினர் திடீர் சாலை மறியல்
- ராமநாதபுரத்தில் காவல் துறையைக் கண்டித்து அகமுடையார் சமுதாயத்தினர் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ராமேசுவரம், வாலாந்தரவை, மண்டபம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த அகமுடையார் சங்கத்தினர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் செல்வதற்காக ராமநாதபுரம் பாரதி நகரில் 8 வேன்கள், 30 கார்களில் தயார் நிலையில் இருந்தனர்.
முத்துராமலிங்க தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்
கமுதி, அக். 29-
முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கான விதிமுறைகள் .
பசும்பொன் கிராமத்தில்
முத்துராமலிங்கத்தேவரின்
முத்துராமலிங்கத்தேவரின்
105வது தேவர்ஜெயந்தி மற்றும்
50வது குருபூஜை விழா வரும்
28ம் தேதி முதல் 30ம்
தேதி வரை நடக்கிறது.
விழாவில் பங்கேற்க
செல்பவர்கள் பயணிக்கும்
வாகனங்களின்
உரிமையாளர்கள் மற்றும்
வாகன ஓட்டுனர்கள்
நிபந்தனைகளை தவறாமல்
கடைப்பிடிக்க
வேண்டும்..
50வது குருபூஜை விழா வரும்
28ம் தேதி முதல் 30ம்
தேதி வரை நடக்கிறது.
விழாவில் பங்கேற்க
செல்பவர்கள் பயணிக்கும்
வாகனங்களின்
உரிமையாளர்கள் மற்றும்
வாகன ஓட்டுனர்கள்
நிபந்தனைகளை தவறாமல்
கடைப்பிடிக்க
வேண்டும்..
தேவர் ஜெயந்தி திருவிளக்கு பூஜை ஏராளமான மாணவிகள் பங்கேற்பு.
- கமுதி, : தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி கமுதி கோட்டைமேடு தேவர் நினைவுக் கல்லூரியில் கருத்தரங்கம் திருவிளக்கு பூஜை மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
- தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இந்த விழாவை ஒட்டி கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்
30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் கிராமத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் - டாக்டர் சேதுராமன் தகவல்.
அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள 105-வது தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதில் இருந்தும் தொண்டர்கள் வரும்பொழுதும், திரும்பி ஊர் செல்லும்பொழுதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பசும்பொன் செல்லும் வழிகளில் தீய சக்திகள் தூண்டுதல் காரணமாக கலவரங்கள் மூளலாம். தீய சக்திகளின் வலையில் விழ வேண்டாம்.
பொது அமைதியை சீர்குலைக்க யார் முயற்சி செய்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பசும்பொன் ஜெயந்தி விழா நம் இல்ல விழா.
கமுதி அருகே கலவரம்; கல் வீச்சு, தடியடி:போலீசார் உட்பட 10 பேர் காயம்: 15 வாகனங்கள் சேதம்
கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரு போலீசார் உட்பட, 10 பேர் காயமடைந்தனர்; 15க்கும் மேற்பட்ட வாகனங்களின், கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி, கலவரக்காரர்களை கலைத்தனர்.
முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையில் இருந்து, பசும்பொன்னுக்கு தேவர் குரு பூஜைக்காக, ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது. நேற்று மாலை, கமுதி அருகே தோப்படைப்பட்டி ஊர் வழியாகச் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கும், ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், பிரச்னை ஏற்பட்டது.
முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையில் இருந்து, பசும்பொன்னுக்கு தேவர் குரு பூஜைக்காக, ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது. நேற்று மாலை, கமுதி அருகே தோப்படைப்பட்டி ஊர் வழியாகச் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கும், ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், பிரச்னை ஏற்பட்டது.
முக்குலத்து மாவீரன் அழகுமுத்து தேவர் வீர வரலாறு
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.
எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும்.
எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும்.
Subscribe to:
Posts (Atom)