மிழ்நாடு முக்குலத்து புலிகள்


தமிழ்நாடு முக்குலத்து புலிகள்
அமைப்பு சரியாக காலை ஐந்து மணிக்கு பசும்பொன்னில் இருக்கும் .
காலை ஆறு மணிக்கு நாங்கள் வருடாவருடம் 
செல்லும் நேரத்திற்கே தேவர் அய்யாவை இந்த
வருடமும் சென்று வணங்க உள்ளோம் ...
காலை ஏழு மணிவரை முக்குலத்தின் காவலர்
அண்ணன் ஆறு .சரவணன் தேவர் அங்கு இருப்ப்பார் .
பிறகு காளையார்கோவில் சென்றுவிட்டு சிவகங்கையில்
நம் அமைப்பின் கொடி ஏற்றத்திலும் , அமைப்பின்
துவக்க விழாவிலும் கலந்துக்கொல்கிறோம்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ..
மதுரை கொடியேற்றமும் ,துவக்க விழாவும்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருக்கும் ..
அனைவருக்கும் அமைப்பின் சார்பில் தேவர்
ஜெயந்தி வாழ்த்துக்கள் சொந்தங்களே
உணர்வுடன்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு