தலித் அல்லாதோர் பாதுகாப்பு பேரவை

தலித் அல்லாதாரை சாதி வெறியன் என்று சொல்லும் சாதி வெறியர்களுக்கு ஒரு விளக்கம்.

யாருங்க சாதிவெறியன்? சக்கிலியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்த திருமாவும் கிருஷ்ணசாமியும் யாரு?
தலித் இலக்கியம்ங்கிற பேர்ல மத்த ஜாதிக்காரங்கள காரணமே இல்லாம திட்றவங்க யாரு?
தர்மபுரில கட்டப் பஞ்சாயத்து பண்ண ஹெல்ப் பண்ண எஸ்ஐ சஞ்சைகுமார் யாரு?

நவீன நெற்றிக்கண் - முழு கட்டுரை

கருணாநிதி ,,,,வைக்கோ ,,,,தா.பாண்டியன் ,,,ராமகிருஷ்ணன் ,,,வீரமணி இன்னும் பல ஜாதி ஒழிப்பு போராளிகள் இதற்க்கு என்ன சொல்ல போறீங்க ?????????????????????????????????????????????????????????????? 
-----------------------------------------
பெண்கல்வியை வலியுறுத்தி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பெண்கல்வியைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. பெண்கல்வியில் அக்கறை கொள்ளாத தேசத்தலைவர்கள் இல்லை.

‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்’ தன் புதல்விக்கு சொல்வது போல பெண்கு

அய்யா கலப்பு திருமணம் பண்ற புரட்சி பாய்ஸ் ... இதை கொஞ்சம் படியுங்கள்

... தினமலர் ல அன்புடன் அந்தரங்கம் பகுதியில வந்தது.... 

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு,
எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது நான் தான்.
அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறுமைசாலி; அவ்வப்போது மது அருந்துவார்.
அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவார். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் என் அம்மாவிற்கு பிடிக்காது.

தலித் அல்லாதவோர்


மதுரை மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் தேவர் , நாயக்கர் சமூகத்தவர்கள் தலித் இனத்துக்கு எதிராக கை கோர்த்துள்ளனர் . தலித் இனத்தவர்கள் தொடர்ந்து பெரும்பான்மை உயர் சமுகத்தை திருமணம் ,செய்வதும் தேவர் குருபூஜை , கட்டபொம்மன் குருபூஜை போன்ற விழாக்களில் தலித் என்ற போர்வையில் பெரும் தொந்தரவு செய்வதை அரசு கவனிக்க தவறியதையும் ,

இப்படியும் நடக்குமா என சந்தேகப் படுபவர்கள் தெளிவு பெறுவதற்காக-


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவூரில் நடந்த அராஜகங்கள் அதைத் தொடர்ந்து
நடத்திய கொலைகளையும்; கம்பைநல்லூரில் நடந்த பொறுக்கித் தனங்களையும்; அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட கொலைவிபரத்தையும், சுருக்கமாகப் பட்டியலிடுகிறோம்.

திருவூரில் நடத்தப்பட்ட பாலியல் அராஜகங்களும் கொலைகளும்:

சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவூர். இந்த ஊர் காலனியில் 1500 தலித் குடும்பங்களும்; ஊரில் வன்னியர் 150 குடும்பங்களும்; கோனார்; செட்டியார்; ஐயர்; நாயுடு குடும்பங்கள் என சுமார் 50ம் உள்ளன.

பள்ளர்களே உங்கள் அண்டப்புளுகுக்கு அளவே இல்லையா ....நீங்கள் சொல்லும் மூன்று புளுகுகள் ...


1) மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை ...
2) பாலமேடு ஜல்லிக்கட்டில் மரியாதை ....
3) பழனி முருகன் கோவிலில் எங்களுக்கு மண்டகப்படி உரிமை ....ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இதோ விளக்கம் ...

1)மீனாட்சி அம்மன் கோவில்:
பதினேழாம் நூற்றாண்டில் தான் மாரியம்மன் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது ...அதுவும் குளமாக வடிவமைக்கப்படவில்லை ..திருமலை நாயக்கன் புதிய கோட்டை அமைப்பதற்க்கு தேவையான மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம்.

இம்மானுவேல் சேகரனுக்கு ஸ்டாம்ப் வெளியிட்ட கேவலமான கதை....




இம்மானுவேல் சேகரனுக்கு மத்திய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டதாக பள்ளர்கள் கூறுவது அண்டபுளுகின் உச்சம் ...

மத்திய அரசும் வெளியிடவில்லை மண்ணாங்கட்டியும் வெளியிடவில்லை ...
ஸ்டாம்ப் வெளியிடுவதற்கு இந்திய அஞ்சல் துறையிடம் நீங்களோ நானோ யார்வேண்டுமானாலும் விண்ணப்பம் அனுப்பலாம் ...ஒரே தகுதி செத்து பத்து வருஷம் ஆகி இருக்கவேண்டும் ...18 மாதத்திற்கு முன்பே விண்ணப்பம் அனுப்ப வேண்டும் ....1 லட்சம் ஸ்டாம்பை விண்ணப்பம் செய்பவர் வாங்க வேண்டும்.

தொடர்பு கொள்ள...


 ஆறு .சரவணத்தேவர் 
(மாநில தலைவர்)
தமிழ்நாடு முக்குலத்துப்புலிகள் அமைப்பு 
தலைமை அலுவலகம்.9786385007,9965675332,9943408190.9865561407.

அமைப்பின் மாநில பொறுப்பாளர் 

கொடிஎற்றுவிழா

தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் கொடிஎற்றுவிழா ,சிவகங்கை மாவட்டம் மதகபட்டி.

தமிழ்நாடு முக்குலத்து புலிகள், அமைப்பின் செய்திகள்


திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கந்தி ,மற்றும் பரமக்குடி, மதுரை ஆகிய பகுதிகளில் நடந்த . முக்குலத்து சொந்தங்களின் படுகொலையை கண்டித்தும் 

கொலைகளுக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய கோரியும் .

சம்பவத்தில் வீரமரணம் அடைந்த சொந்தங்களின் , குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க கோரியும்.

நாகை அவுரிதிடலில்11-11-12 அன்று ஆறு.சரவனதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .


இடம்-அவுரிதிடல் , நாகப்பட்டினம்

6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி


மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி - நடிகர் கார்த்திக் வழங்கினார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா கடந்த மாதம் 30-ந்தேதி நடந்தது. அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற திருப்புவனத்தை அடுத்த அல்லிநகரம், கீழராங்கியம் ஆகிய ஊர்களை சேர்ந்த மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

மதுரையில் இருந்து பசும்பொன் தேவர் நினைவிடம் செல்ல நடிகர் கார்த்திக்கிற்கு தடை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல நடிகர் கார்த்திக்கிற்கு போலீஸ் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது மதுரை சிந்தாமணி ரிங்ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் பலியான 6 பேரின் குடும்பத்தினரை சந்தித்த நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார். இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 14 பேரை நேற்று பார்த்து நடிகர் கார்த்திக் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி வழங்கினார். பின்னர்

கருகிய குடிசைகளும் , கருகிய இனமும்....

கருகிய குடிசைகளுக்கு கதறும் தமிழினமமே , உயிரோடு கருகிய எம் இனத்திற்கு மௌனம் காத்தது ஏன் ?
அத்திப்பட்டி தொலைந்து போனதற்கு சினிமா கொட்டகை முழுவது கண்ணீரால் கழுவிய தமிழினமே பத்து உயிர்கள் வன்முறை நாய்களால் குதறப்பட்ட பொது கண் மூடி, வாய் மூடி உறங்கி போனது ஏன் ?
எங்களோடு சேர்ந்து கதற வேண்டாம்...பதற வேண்டாம் ..குறைந்த பட்ச அனுதாபம் கூட சொல்ல முடியாத தமிழினமே ...முள்ளி வாய்க்காலில் கொல்லி வைக்கப்பட்ட மொத்த தமிழினத்தையும் பார்த்து சிரித்த ராஜபக்சேவுக்கும் உங்களுக்கும் வேறுபாடு ஏதும் உண்டா?

மௌனம் காக்கும் அரசியல் கட்சிகள்



பரமக்குடியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினம் அனுசரிக்கப்படும் குருபூஜையை ஒட்டி நடந்த வன்முறையில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு எனத் தெரிகிறது. மருத்துவமனையிலும் பலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி நடந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் கொல்லப்பட்டனர்.

பசும்பொன் தேவரின் வீர மரணம் . . .


காமராஜர்


ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய வரலாறு... படியுங்கள், பரப்புங்கள் . . .
பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000.
ஜமீன் பரம்பரை
யில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.

தேவர் ஜெயந்தி விழாவில் 3 பேர் கொலை: பாதுகாப்பு பணியில் கவனக்குறைவு- 2 போலீசார் சஸ்பெண்டு



தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜையின்போது பரமக்குடி அருகே 3 பேர் கொலை செய்யப்பட்டனர். முன்னதாக கொலை நடந்த பகுதி அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் எமனேசுவரம் தலைமை காவலர் சேதுராமனுக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதே
போல் எமனேசுவரம் மற்றொரு தலைமை காவலர் சுலைமானுக்கு பொன்னையாபுரம் ரெயில்வே கேட்டில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. 2 பேரும் வேறு மாவட்ட போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

பஸ்கள் ஓடாததால் மதுரை போக்குவரத்து கழகத்துக்கு தினமும் கோடிக்கணக்கில் நஷ்டம்

கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பரமக்குடி பகுதியில் நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தது. இந்த வன்முறைகளை கண்டிக்கும் வகையில் மதுரை, விருதுநகர், ராம
நாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல இடங்களில் பதட்டம் ஏற்பட்டது.

அரசு பஸ்களில் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதனால் கடந்த 30-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மதுரை-பரமக்குடி போக்குவரத்து

போடியில் தேவர் சிலைக்கு அவமதிப்பு: சாலை மறியல்

போடி அருகே தேவாரத்தில் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. பதற்றமான சூழ்நிலையால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


போடியை அடுத்துள்ள தேவாரத்தில் காவல் நிலையம் முன்பாக தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேவர் சிலையை சனிக்கிழமை சிலர் அவமதிப்புக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. சாணம் போன்ற பொருளை கரைத்து ஊற்றியிருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தேவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன்

தென்மாவட்டங்களில் இன்று பந்த் விளைவித்த பாதிப்பு! பொதுமக்கள் அவதி!!





பரமக்குடி, மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று திரும்பிய 9 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தென்மாவட்டங்களில் இன்று பந்த் நடந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பதட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் நடந்த கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்தன.

பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.

தேவரின ஒருங்கிணைப்புக்குழு

கடந்த 30-ந்தேதி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பரமக்குடி அருகே 3 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டனர். மதுரை அருகே நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.

தென்மாவட்டங்களில் இன்று பந்த் போராட்டம்


மதுரை: பரமக்குடி, மதுரையில் 9 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தென்மாவட்டங்களில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் நடந்த கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்தன. பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பசு
ம்பொன்னில்

பசும்பொன் இல் முக்குலத்து புலி.....


தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு தேவர் ஜெயந்தி பசும்பொன்னில் 30.10.12



மிழ்நாடு முக்குலத்து புலிகள்


தமிழ்நாடு முக்குலத்து புலிகள்
அமைப்பு சரியாக காலை ஐந்து மணிக்கு பசும்பொன்னில் இருக்கும் .
காலை ஆறு மணிக்கு நாங்கள் வருடாவருடம் 

தேவர் ஜெயந்தி விழா: மதுரையில்  போக்குவரத்து மாற்றம்.


  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவிப்பார்கள். இதையொட்டி மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேவர் ஜெயந்தி, 30 .10 .2012, முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கதேவரின் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

இவ்விழாவில் அரசியில் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.

தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா தொடங்கியது

கமுதி: கமுதி அருகே பசும்பொன்னில் நேற்று காலை லட்சார்ச்சனையுடன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது. கிராம பகுதிகளில் பதற்றம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா நேற்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது.தேவர் நினைவில்லத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் லட்சார்ச்சனை பூஜை துவங்கி நடைபெற்றது.

மருதுபாண்டியர் 211-வது குருபூஜை விழா

  • சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சகோதரர்களின் 211-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமானோர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

  • மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பல்வேறு கட்சி பிரமுகர்களும் குறிப்பிட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அகமுடையார் சமுதாயத்தினர் திடீர் சாலை மறியல்

  • ராமநாதபுரத்தில் காவல் துறையைக் கண்டித்து அகமுடையார் சமுதாயத்தினர் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • ராமேசுவரம், வாலாந்தரவை, மண்டபம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த அகமுடையார் சங்கத்தினர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் செல்வதற்காக ராமநாதபுரம் பாரதி நகரில் 8 வேன்கள், 30 கார்களில் தயார் நிலையில் இருந்தனர்.

முத்துராமலிங்க தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்


கமுதி, அக். 29-

முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கான விதிமுறைகள் .

பசும்பொன் கிராமத்தில்
முத்துராமலிங்கத்தேவரின்
105வது தேவர்ஜெயந்தி மற்றும்
50வது குருபூஜை விழா வரும்
28ம் தேதி முதல் 30ம்
தேதி வரை நடக்கிறது.
விழாவில் பங்கேற்க
செல்பவர்கள் பயணிக்கும்
வாகனங்களின்
உரிமையாளர்கள் மற்றும்
வாகன ஓட்டுனர்கள்
நிபந்தனைகளை தவறாமல்
கடைப்பிடிக்க
வேண்டும்..

தேவர் ஜெயந்தி திருவிளக்கு பூஜை ஏராளமான மாணவிகள் பங்கேற்பு.


  • கமுதி, : தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி கமுதி கோட்டைமேடு தேவர் நினைவுக் கல்லூரியில் கருத்தரங்கம் திருவிளக்கு பூஜை மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
  • தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இந்த விழாவை ஒட்டி கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்

30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் கிராமத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் - டாக்டர் சேதுராமன் தகவல்.


அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள 105-வது தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதில் இருந்தும் தொண்டர்கள் வரும்பொழுதும், திரும்பி ஊர் செல்லும்பொழுதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பசும்பொன் செல்லும் வழிகளில் தீய சக்திகள் தூண்டுதல் காரணமாக கலவரங்கள் மூளலாம். தீய சக்திகளின் வலையில் விழ வேண்டாம்.

பொது அமைதியை சீர்குலைக்க யார் முயற்சி செய்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பசும்பொன் ஜெயந்தி விழா நம் இல்ல விழா.

கமுதி அருகே கலவரம்; கல் வீச்சு, தடியடி:போலீசார் உட்பட 10 பேர் காயம்: 15 வாகனங்கள் சேதம்

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரு போலீசார் உட்பட, 10 பேர் காயமடைந்தனர்; 15க்கும் மேற்பட்ட வாகனங்களின், கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி, கலவரக்காரர்களை கலைத்தனர்.
முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையில் இருந்து, பசும்பொன்னுக்கு தேவர் குரு பூஜைக்காக, ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது. நேற்று மாலை, கமுதி அருகே தோப்படைப்பட்டி ஊர் வழியாகச் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கும், ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், பிரச்னை ஏற்பட்டது.

முக்குலத்து மாவீரன் அழகுமுத்து தேவர் வீர வரலாறு



தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும்.

இராஜராஜ சோழன் தேவர்



இராஜராஜ சோழன் தேவர் நினைவிடத்தை புதுப்பித்து கோவில் கட்டும் பணியை துவங்க
தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் ஆலோசனை. 
28.09.12 இன்று ராஜராஜ சோழன் நினைவிடம் அமைந்துள்ள உடையாளூர் கிராமத்தில் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் மாநில பொறுப்பாளர் R.P.காந்தி , ஆசிரியர் பார்த்தசாரதி , ஆறுமுகம் , ஆகியோர் உடையாளூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவ் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து ராஜராஜ சோழன் நினைவிடத்தை புதுப்பித்து கோவில் கட்டும் பணியை துவங்க ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை நடத்திவிட்டு ராஜராஜ சோழன் நினைவிடத்தில் அபிசகம் செய்து மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய போது எடுத்த படம்....

வீரகுல அமரன் இயக்கம்

வீரகுல அமரன் இயக்கம் சார்பாக தீக்குளித்த கணேசன் குடும்பத்துக்கு நிதியுதவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்கு ஆகும் தொகையை
எற்றுக் கொண்டுள்ளது.

சிவகாசி சிறுகுளம் கண்மாய்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தந்தை பெரியார் நகர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விருதுநகர் 
மாவட்ட நிர்வாகத்தால் இடிக்க முயற்சிகள் கடந்த 18-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவர் இனத்தை சார்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் சேர்வை என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 4

பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 3

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.
நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 2

.மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : -
உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்
1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 1

முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். சசிவர்ணத் தேவர் ஜில்லா அதிகாரிகளிடம் முறையிட்டார்.

அதையொட்டி இருதரப்பினரிடையே ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி, வேண்டாத விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்தில், ஜில்லா கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் ஒரு சமாதான மாநாட்டுக்கு ஏற்பா செய்தார். அந்த மாநாடு 1957 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதுகுளத்துhர் தாலுகா ஆபிசில் நடைபெற்றது.

முத்துராமலிங்கத் தேவர்


முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ராஜராஜ சோழன் ஆவணப்படம்



இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார்.'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவரது மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.

இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

மருது பாண்டியர் வரலாற்று பாடல்

மருது பாண்டியர் பற்றிய பாடலின் வரிகளை பதிவு செய்துள்ளேன்... இதை எழுதியவர் பசும்பொன் இரா . கருணாநிதி .......


சொந்தங்களே கேளுங்க தென்சீமைக் கதையை கேளுங்க 
சிவகங்கை சீமை மருதிருவர் கதைய கேளுங்க 
வீரன் என்பார் சூரன் என்பார் மருதுக்கு இணை யாரு,,? 
மருதை போல பூமியில் வாழ்ந்தவர் யாரு கூறு...? 
நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழ்நாடு போற்றும் நல்லவர்கள் 
மறத்தமிழனின் மானம் காத்த மன்னவர்கள் 
நரிகுடி என்ற முக்குலம் இவர்கள் பிறந்த இடமே 
வீரத்தாய் பொன்னாத்தாள் மருதை பெற்ற தெய்வமே 
பழனியப்ப தேவர் இந்த மருதுவின் தந்தை 
இவர்கள் வீரர்களாக மலர்ந்தது தான் தென்னகத்தின் விந்தை 
அண்ணன் தம்பி இருவருமே அன்பு கொண்டு வளர்ந்தார்கள்

மருது சகோதரர்களின் வரலாற்று உண்மைகள்.?????????????

சிவகங்கை அரண்மனையில் மறைக்கப்படும் எம் மாமன்னர் மருது சகோதரர்களின் வரலாற்று உண்மைகள்.?????????????

எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும், சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது. மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு!

தேவரினத்தவருக்கு எதிரானவர் நடிகர் சீமான் - தாய் புலிகள் குற்றச்சாட்டு!



 தமிழன் தொலைக்காட்சியில் வாரந்தோரும் புதன்கிழமை இரவு 9.00மணி முதல் 9.30 வரை "மீண்டெழும் தமிழர் வரலாறு" என்ற நிகழ்ச்சியில் தமிழர் யார்? வேந்தர்யார்? மள்ளர், பள்ளர் யார் என்று தவறான விளக்கத்துடன் ஒளிபரப்புகிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுவதும் பள்ளர் எனும் மள்ளர் பற்றிய நிகழ்ச்சியாகவும் , சேர ,சோழ ,பாண்டியர்களின்  பெருமையை குறைத்து மதிப்பிடத் தக்க நிகழ்ச்சியாகவும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

வீரவணக்கம்....."

வீரமரணம் அடைந்த அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேசனுக்கு முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பாக வீரவணக்கம்....."

சிவகாசி தந்தை பெரியார் காலனியில் 40 வருடமாக முக்குலத்தோர்கள் 150 குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இன்று அதிகாலை 6 மணி ஆளவில் 500 போலீஸ் , விருதுநகர் மாவட்ட S P , மதுரை S P , விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியாளர் , தலைமையில் இடிக்க முயன்ற போது தடுக்கும் விதமாக "அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேஷன் என்பவர் தீ குளித்து வீரமரணம்..."
இந்த போராட்டத்தில் முக்குலத்தோர் சார்பாக "வீரகுல அமரன் இயக்கம், பார்வாடு பிளாக்" மட்டும் கலந்து கொண்டது... முக்குலத்தோர் குடும்பத்தை கபத்த அணைத்து முக்குலத்தோர் அமைப்புகளும் கலந்து கொள்ளவேண்டும்..

தியாகி கே.கணேசன்!!!




தன் உயிர் கொடுத்து பிறர் வாழ வழிகொடுத்த தியாகி கே.கணேசன்!!!

சிவகாசி-பெரியார் நகரில் 18-08-2012 அன்று....கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வந்த சுமார் 108 வீடுகளை காலி செய்ய அரசு அதிகாரிகள்,”புல்டோசர்”இயந்திரந்துடன் வந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துவிட்டனர்.வீடுகளை இடிக்க உச்சநீதி மன்ற உத்தரவைக் காட்டியதாக செய்திகள் வெளியாகின.அரசு அதிகாரிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த கே.கணேசன் என்பவர் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு பக்கத்து வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன.அவரின் தற்கொலை முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் கூட அரசு அதிகாரிகள் தங்களின் கடமை (!) தவறாமல் வாங்கிய “காசு”க்கு வீடுகளை இடித்துக் கொண்டிருந்தனராம்.

சுந்தரபாண்டியன் படம்


அருமையான தேவர் சமூதாயத்தின் வீரத்தை,தியாகத்தை,
தன்னம்பிக்கையை பறைசாற்றும் படம் ...முழுக்க முழுக்க
தேவனின் தன்னம்பிக்கை படத்தின் இறுதிவரை உள்ளது ..
சசிக்குமாரும் அருமையாக நடித்துள்ளார் ..அதிலும்
...
SUN
...
''நண்பன் குத்துனால் செத்தால் கூட வெளிய சொல்லக்கூடாது''
என்ற ஒரு வசனம் பல விசயங்களை ,நம் வரலாறை சொல்லுது ..
தேசியமும் தெய்வீகமும் என்று நேதாஜி தலைமையையும் ,
பசும்பொன் தேவர் அய்யாவையும் பின் பற்றி வாழும்
நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது

சுந்தர பாண்டியன் - பட விமர்சனம் - தேவர் சமுதாயத்தை சார்ந்த பதிவு:

சுந்தர பாண்டியன் - பட விமர்சனம் - தேவர் சமுதாயத்தை சார்ந்த பதிவு:

படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி - மதுரை மாவட்ட பகுதியை உள்ளடக்கிய ஊர்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

ராஜ ராஜ சோழத் தேவர்

நமக்குள்ளாகவே இன்னும் உள்ள பாகுபாடு சரியாகல. பிறகு என்ன பண்ண முடியும்? எனக்கு தெரிந்த தரவுகள் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் - அகமுடையார் இனத்தை சார்ந்தவர்; ஆனால், அதை யாருமிங்கே ஏற்க நாதியில்லை. ஆதாரம் இருக்கா? அதை காட்டு என்பார்கள். ஆதாரம் என்பதை பள்ளர்கள் போல தனக்கு தானே திருத்தி எழுதுவது அல்ல. பூம்புகார் என்கிற காவிரி பூம்பட்டினமும் (நாகப்பட்டினம் மாவட்டம்), உறையூரும் (திருச்சி மாவட்டம்), தஞ்சாவூரும் சோழர்களின் பகுதிகள். இந்த திருச்சி - தஞ்சை - ஆரூர் - நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சாதியினரில் தேவர் யென்ற பட்டம் உடையவர்கள், அகமுடையார்கள் மட்டுமே. சோழர்களின் அனைத்து மெய் கீர்திகளிலும் கூட "உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்க்கு யாண்டு" உடையார் என்ற பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்வதும் அப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் வட மாவட்டங்களில் வாழும் அகமுடயார்களுக்கு போதுப்பட்டம் முதலியார் என்பதே (செங்குந்தர் என்பரையே நாம் முதலியார் யென்று சொல்வோம்;

வாட்டாக்குடி இரணியன் தேவர்

“1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும்
கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது நாம் வாட்டாக்குடி இரணியன் அவர்களை நினைவுக் கூறுகிறோம் ..

...
தமிழகத்தில் முதன் முதலாய் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ் வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான ‘வாட்டாக் குடி இரணியன்-சாம்பவான் ஓடைச் சிவராமன்’ [ இறப்பு ;மே மாதம் மூன்றாம் தேதி]

1947 இல் இந்திய விடுத லைக்குப் பின் பண்ணையார்கள் காங்கிரசில் சேர, ஆளுங்கட்சி யின் ஆதரவோடு பண்ணை அடிமை முறை வளர்த்தெடுக்கப் படுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண் ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயக் கூலிகளின் சொல்லொண்ணாத் துயரமோ வரலாறாய் நிற்கிறது.

பழம் பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர் மரணம்




:
பழம்பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர், சென்னையில் நேற்று, மாரடைப்பால் இறந்தார். இவருக்கு வயது,78. " பூ, விருமாண்டி, சிவகாசி, திருப்பாச்
சி உட்பட, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கலைமாமணி விருது பெற்றுள்ளார். சென்னை சாலிகிராமத்தில், அவர் வீட்டில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார். இவர் உடலுக்கு, திரையுலகத்தினர் பலர், அஞ்சலி செலுத்தினர். இவருக்கு, அன்னம்மாள் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். பெரியகருப்பு தேவரின் உடல், சென்னையிலிருந்து நேற்று இரவு, அவரது சொந்த ஊரான, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள, கருமாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று, இறுதிச் சடங்கு நடக்கிறது...

பூலித்தேவன்

01.09.12 அன்று பூலித்தேவன்297 வது பிறந்த நாளையொட்டி காமேஸ்வரம் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய போது எடுத்த படம்....

மாவீரன் புலி தேவன்

சுதந்திர வீரர் மாமன்னர் புலி தேவன் ; புலித்தேவன் கும்பினியாரை எதிர்த்து நடத்திய போர்கள் .1755சுளையில் ஆற்காட்டு நவாபின் சகோதரரான மபுசுகன் பெரும்படையுடன் வந்து களக்காடு கோட்டையை கைப்பற்றினர் .இதனை அறிந்து புலித்தேவன் திருவிதன்குர் படைகளையும் சேர்த்திக் கொண்டு மபுசுகனுடன் போரிட்டு களக்காடு கோட்டையைக் கைப்பற்றினர் புலித்தேவன் .இபோரனது ஹெரான் புலி தேவனிடம் தோல்வியடைந்து சென்ற இரண்டு மதத்துக்குள் நடந்ததாகவும் .இக் களக்காடு கோட்டை திர்வனந்தபுரம் பழைய அரண்மனை இருக்கும் pathmanapurathin அருகமாயில் உள்ளது .களக்காடு porilirunthu thodarnthu கும்பினியாரை எதிர்த்துப் பல போர்களை புலி தேவன் நடதிள்ளர் .

கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெட்டிக் கொலை

கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெள்ளைச்சாமித்தேவர் வெட்டிக் கொலை - சாதியத்தாக்குதலாக திசை திரும்புகிறது

முன்னாள் தி மு க எம் எல் காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை 9.40 மணிக்கு வெட்டி படுகொல்லை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து நமது செய்தியாளர் அளித்த செய்தி " கமுதி வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்கள் . அவரது சொந்த ஊர் மேலராமநதி எனும் கிராமம் . மேலராமநதி எனும் ஊரில் தேவரினத்தினைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களே உள்ளன. மிகவும் செல்வாக்கு வாய்ந்த திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்களோடு அதே கிராமத்தைச் சேர்ந்த கீழராமநதி பள்ளர் சமூகத்தில் சிலர் முரண்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

முக்குலத்தோர் தோற்றம்



எங்கு தோன்றினோம்...   


கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடியின் முதுகுடியினர் பிரமலைக்கள்ளர்கள் (முக்குலத்தோர்) தோன்றிய பகுதி



1. நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபு¡¢யும் பேராசி¡¢யர் பிச்சப்பன் அவர்களன் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம்

இந்திய விடுதலை போராட்டத்தை தொடங்கி வைத்தவர்

இந்திய விடுதலை போராட்டத்தை தொடங்கி வைத்தவர் .... வெள்ளையனே வெளியேறு என்று முதல் குரல் கொடுத்த நம் முக்குலத்து தெய்வம் காத்தப்பராசா பூலித்தேவன் .......... இவர் பிறந்த இடம் திருநெல்வேலி சீமையில் நெல்கட்டும் சேவல் ... ஒரு மதம் பிடித்த யானையை ஒரு சேவல் எதிர்த்து நின்ற இடம் .. வீரம் விளைந்த பூமி ... 01. 09. 1715 இல் சித்திரபுத்திர தேவரும் சிவஞான நாச்சியாரும் பெற்ற இளவரசர் காத்தப்பராசா தேவர் .... சின்ன வயதிலையே மிகுந்த ஆற்றலும் திறமையும் கொண்டவர்....1726 இல் தன்னுடைய 12 வயதிலேயே அரசனாக பதவி ஏற்றார் ...

நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம்



1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி...


அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது....


1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழிகள் மூட மறந்தன.

பூலித்தேவன்

“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப்பாடல் என பாட்டுடைத்தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 1715-ல் சித்திரபுத்திரதேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான். தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.

ஷத்திரியர் யார்..?

இந்தியா முழுமையும் சத்திரிய இனமாக அறியப்பட்டு பதியப்பட்டதாக வெள்ளையர் ஆதாரப்பூர்வமாக எழுதி வைத்துள்ள நிரூபணம் கீழே….
Followings are martial races listed by British , and declared that they can claim ksatriya status in india……but nair and thevar continuously rebelled against british,,,,
Ahirs/Yadavs [22]
Awans[23][24][25]
Bhumihar (excluded later after rebellions) 

தமிழ்நாடு சாதிகள் பட்டியல்




இந்த  மாதிரி பட்டியல் 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.
இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல்,
3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்,
4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்),
5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்
 6. சீர்மரபினர் பட்டியல்
 7. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

தேவர் [ மறவர்கள் ]



38 பிரிவுகள்:

நாட்டார்,
மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி,
வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு,
கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியூர்,
வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது,
கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி
கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.


ஐந்து நாடுகள்:

செம்பி நாடு, அம்பநாடு, கிழுவை நாடு, ஆமை நாடு, அகப்பநாடு.
 

முக்குலத்து தெய்வங்கள்

ராஜா ராஜா சோழ தேவர் சதய விழா



வீர வம்சம்...


























தலைவரின் புகைப்படங்கள்

தொண்டர் படைகளுடன் தலைவர்